/* */

தேனி அரசு மருத்துவக் கல்லூரி செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதியானது

மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட தேனி அரசுமருத்துவக் கல்லுாரி செவிலியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி அரசு  மருத்துவக் கல்லூரி  செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதியானது
X

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. இன்றும் இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் தேனி மருத்துவக் கல்லுாரியில் பணிபுரியும் செவிலியர். இவர் மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர். இருப்பினும் இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தடுபபூசி போட்டவர்களையும் கொரோனா பாதிக்கிறது. மக்கள் முக கவசம் அணிந்து கைகளுக்கு சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்து, சமூக இடைவெளி கடைபிடித்து தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்போது தொற்று அதிகரித்தாலும் இது நான்காவது அலையின் தொடக்கம் என கூற முடியாது என்றும் மருத்துவத்துறையினைர் தெரிவித்தனர்.

Updated On: 27 Jun 2022 5:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...