/* */

தேனி அருகே கோடாங்கி பட்டியில் கஞ்சா விற்ற ஒருவர் கைது

தேனி அருகே கோடாங்கி பட்டியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி அருகே கோடாங்கி பட்டியில்  கஞ்சா விற்ற ஒருவர் கைது
X

தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் போதுமணி. இவரும் ஹரிகரன், நதீஸ் ஆகியோரும் திருச்செந்துார் வடக்கு காலனியில் கஞ்சா விற்றனர். பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., அசோக் தலைமையிலான போலீசார் தகவல் அறிந்து ரெய்டு சென்றனர். போலீசாரை கண்டதும் இவர்கள் கஞ்சாவுடன் தப்பி ஓடி விட்டனர். போலீசார் ஹரிகரனை மட்டும் விரட்டிபிடித்து அவரிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 22 April 2022 3:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!