/* */

கம்பம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து லோடுமேன் தற்கொலை

கம்பம் அருகே லோடுமேன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கம்பம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து லோடுமேன் தற்கொலை
X

பைல் படம்.

கம்பம் அருகே லோடுமேன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கம்பம் அருகே மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் சிவா, (வயது ஐம்பத்தி மூன்று). இவர் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து கம்பம்- கே.கே.பட்டி ரோட்டோரம் இறந்து கிடந்தார். வி.ஏ.ஓ., தங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 May 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்