/* */

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

ஆண்டிபட்டி பகுதி பள்ளி மாணவ, மாணவிகள், சாலையோர வியாபாரிகள், பொதுமக்களுக்கு தினமும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
X

ஆண்டிபட்டி பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செயல்படும் சித்த மருத்துவப்பிரிவு சார்பில், கொரோனா முதல் அலை தொடங்கிய போதே, கபசுர குடிநீர் விநியோகம் தொடங்கியது. தினமும் மருத்துவமனைக்கு வரும் அத்தனை பேருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்று உருவாகி உள்ளதால், தேனி மாவட்டத்தில் இதன் பரவலை தடுக்கும் பொருட்டு, சித்த மருத்தவ பிரிவு டாக்டர்கள், அலுவலர்கள் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், சாலையோர வியாபாரிகள், பொதுமக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Updated On: 21 Dec 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...