/* */

தேனி ஊர்க்காவல்படையில் சேர விருப்பம் உள்ளதா?

தேனி ஊர்க் காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி ஊர்க்காவல்படையில் சேர விருப்பம் உள்ளதா?
X

பைல் படம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, சமூக சேவையில் விருப்பம் உள்ள, 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தேனி ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம். சேர விருப்பம் உள்ளவர்கள் தேனி எஸ்.பி., அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு 45 நாட்கள் அடிப்படை பயிற்சிக்கு பின்னர் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 5 நாட்கள் வேலை வழங்கப்படும். வேலைநாள் ஒன்றுக்கு சம்பளம் மற்றும் படித்தொகை 560 ரூபாய் வழங்கப்படும் என தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 23 May 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!