/* */

தேனி மாவட்டத்தில் 36 கஞ்சா வியாபாரிகள் கைது

தேனி மாவட்டத்தில் 36 கஞ்சா வியாபாரிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 58 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில்   36 கஞ்சா வியாபாரிகள் கைது
X

தேனி மாவட்டம் முழுவதும் கடந்த மார்ச் கடைசி வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் முப்பத்தி ஆறு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஐம்பத்தி எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான கஞ்சா வியாபாரிகள் குறித்த கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தென்மண்டல ஐ.ஜி., உத்தரவுப்படி கஞ்சா வியாபாரத்தின் மூலம் சம்பாதித்த பணம் பறிமுதல் செய்யப்படலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 13 May 2022 3:43 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்