/* */

தேனி அருகே குப்பை கொட்டும் தகராறில் கூலித்தொழிலாளி அடித்துக் கொலை

Murder Case News- தேனி அருகே பூதிப்புரத்தில் குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார்.

HIGHLIGHTS

தேனி அருகே குப்பை கொட்டும் தகராறில்  கூலித்தொழிலாளி அடித்துக் கொலை
X

Murder Case News- தேனி அருகே பூதிப்புரத்தில் ஊர்க்காலன் (வயது 49 )என்பவருக்கும், ராதாகிருஷ்ணன்( 41 )என்பவருக்கும் குப்பை கொட்டுவதில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ராதாகிருஷ்ணன் தரப்பில் தவறு இருப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த மகேஸ்வரக்குமார்( 53,) அந்த தரப்பினரை கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், அவரது உறவினர்கள் செல்வம், சதீஷ்குமார், முருகதாஸ், வெள்ளையன் ஆகியோர் மகேஸ்வரக்குமாரை தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரக்குமார் இறந்தார். இதுபற்றி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 6:51 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  5. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  6. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  7. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  8. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  9. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  10. மாதவரம்
    புழல் அருகே வாலிபர் வெட்டிக்கொலை! 4 பேர் கைது!