/* */

கூடலூரில் கணவன் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இரண்டாம் தாரமாக தன்னை திருமணம் செய்து, கணவன் கொடுமை செய்ததால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கூடலூரில் கணவன் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

தேனி மாவட்டம், கூடலுார் முனுசாமிகோயி்ல் தெருவை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மனைவி அர்ச்சனா, 20. இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. அச்சனா இரண்டாம் தாரமாக ரவிக்குமாரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குள்ளும் தகராறு இருந்து வந்துள்ளது. மனைவியை ரவிக்குமார் கொடுமை செய்துள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் சென்ற ரவிக்குமார், அவரை அங்கேயே விட்டு விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். இதனால் கடும் சங்கடத்திற்கு உள்ளான அர்ச்சனா வீட்டில் துாக்குமாட்டி இறந்து விட்டார். அவரது தாய் பிரியா கொடுத்த புகாரி்ல் கூடலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Jun 2022 3:57 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்