/* */

தேனி பகுதியில் விதிகளை மீறி மரம் வெட்டுவது அதிகரிப்பு

Illegal Cutting Of Trees -தேனி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை சன்னாசியப்பன் கோயில் அருகில் மரங்கள் அதிகம் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.

HIGHLIGHTS

தேனி பகுதியில் விதிகளை மீறி மரம் வெட்டுவது அதிகரிப்பு
X

பைல் படம்.

Illegal Cutting Of Trees -ஜேசிபி இயந்திரம் மூலம் வன சட்ட விதிகளுக்கு புறம்பாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிய வகை மரங்கள் வெட்டப்பட்டும் திருடப்பட்டும் உள்ளது. சன்னாசியப்பன் கோவில் அருகில் ஏற்கனவே போடி தீயணைப்புத்துறை, போடிநாயக்கனூர் வருவாய்த்துறை, தேனி காவல்துறை, தேனி வனத்துறை அளந்து கொடுத்து சர்வே செய்து போடப்பட்ட கல்கள் அகற்றப்பட்டுள்ளது. காப்பு வன பகுதியில் டன் கணக்கில் பச்சை மரங்கள் வெட்டப்பட்டு விறகுகளாக செங்கல் காலவாசல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது என தமிழ்புலிகள் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் வீர.பாண்டியன் மாவட்ட, போலீஸ் நிர்வாகங்களிடம் புகார் அளித்துள்ளார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Sep 2022 8:47 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்