/* */

குடிப்பழக்கத்தை நிறுத்த மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை

தேனி அருகே குடிப்பழக்கத்தை நிறுத்த மனைவி கண்டித்ததால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

குடிப்பழக்கத்தை நிறுத்த மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பரத், 27. இவரது மனைவி அர்ச்சனாதேவி, 27. இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. பரத் குடிப்பழக்தகதிற்கு அடிமையாகி உள்ளார்.

இந்நிலையில் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த பரத் வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 May 2022 2:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  6. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  7. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  9. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  10. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...