/* */

வருஷநாடு சுற்றுக் கிராமங்களில் மழை - 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த மழையால், சுற்றுக்கிராமங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.

HIGHLIGHTS

வருஷநாடு சுற்றுக் கிராமங்களில் மழை - 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
X

வருஷநாடு அருகே பாலுாத்து ஊராட்சியில் மழையால் சேதமடைந்த வீட்டை, சோகத்துடன் பார்க்கும் வீட்டினர். 

தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து வருகிறது. மழையில் இதுவரை 75க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன. இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுபோல், கடந்த ஒரு வாரமாக மேகமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வருஷநாடு மற்றும் சுற்றுக்கிராமங்களில், இரண்டு நாளில் பல வீடுகள் இடிந்துள்ளன. தோராயமாக 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்திருக்கலாம்; மழை நின்ற பின்னர், இடிந்த வீடுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 6 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்