/* */

சின்னமனூர் அருகே கோயில் இடிக்கப்படுவதை தடுத்த இந்து எழுச்சி முன்னணி

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே கோயில் இடிக்கப்படுவதை இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர்.

HIGHLIGHTS

சின்னமனூர் அருகே கோயில் இடிக்கப்படுவதை தடுத்த  இந்து எழுச்சி முன்னணி
X

சின்னமனுார் அருகே சீப்பாலக்கோட்டையில் கலெக்டர் முரளீதரன் கோயில் நிலத்தை ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ சாத்தாவுராயன், ஸ்ரீ எர்ரம்மாள், ஸ்ரீ திம்மம்மாள் கோயில் உள்ளது. சிலர் கோயிலை பற்றி கோர்ட்டில் தவறான தகவல்களை அளித்து கோயிலை இடிக்க முயற்சி செய்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி தேனி கலெக்டர் முரளீதரன் கோயிலை ஆய்வு செய்தார். அப்போது இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் பங்கேற்று கலெக்டரிடம் கோயில் அமைப்பு, கோயில் வரலாறு, அமைந்துள்ள இடம், வழிபடும் மக்கள் பற்றிய விவரம், வழிபாட்டு முறைகள் குறித்து விளக்கினர். இவற்றை முழுமையாக ஆய்வு செய்த கலெக்டர் முரளீதரன் கோயில் இடிக்கப்படாது என உறுதி அளித்தார்.

Updated On: 6 May 2022 3:16 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்