/* */

தேனியில் உலக அமைதிக்காக இந்து எழுச்சி முன்னணி வழிபாடு

தேனியில் உள்ள கோயில்களில் உலக அமைதிக்காக இந்து எழுச்சி முன்னணி வழிபாடு நடத்தியது.

HIGHLIGHTS

தேனியில் உலக அமைதிக்காக இந்து எழுச்சி முன்னணி வழிபாடு
X

தேனி கண்ணாத்தா கோயிலில் இந்து எழுச்சி முன்னணியின் தலைமை நிர்வாகிகள் வழிபாடு நடத்தினர்.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் பங்குனி உற்சவ திருவிழா நடந்து வருகிறது. தேனி பாரஸ்ட் ரோடு 5வது தெரு ஸ்ரீமுத்தாலம்மன் திருக்கோவில், தேனி எம் ஜிஆர் நகர் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில், தேனி TVS ரோடு ஸ்ரீ கண்ணாத்தாள் திருக்கோவில் அல்லிநகரம் அம்பேத்கர் நடுத்தெரு சடையாண்டி திருக்கோவில், அல்லிநகரம் போய நாயக்கர் தெரு, ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில், பொம்மையகவுண்டன்பட்டி ஸ்ரீசாத்தாவுராயன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் உலக அமைதி வேண்டி சிறப்பு வழிபாடுகள் செய்து வேண்டிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 8 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்