/* */

தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையால் வீடு சேதம்: ஆறுகளில் வெள்ளம்

தேனி மாவட்டத்தில் இன்று பெய்த பலத்த மழையால் போடி, ஓடைப்பட்டியில் வீடுகள் இடிந்தன.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையால் வீடு சேதம்: ஆறுகளில் வெள்ளம்
X

போடியில் பெய்த மழையால் வீடு இழந்த தம்பதி.

தேனி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு மேல் தொடங்கிய மழை, ஐந்து மணி வரை வெளுத்துக் கட்டியது. இந்த மழையால் ஓடைப்பட்டி, போடி உள்ளிட்ட பகுதிகளில் சில வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. மழையை இழந்த ஒரு தம்பதியர் , அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மழை சேத விவரங்கள் குறித்து வருவாய்த்துறை கணக்கெடுத்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் மழையளவு: வீரபாண்டியில் 20.4 மி.மீ., உத்தமபாளையத்தில் 17.6 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 17.2 மி.மீ., பெரியகுளத்தில் 10 மி.மீ., தேக்கடியில் 24 மி.மீ., கூடலுார் மற்றும் போடியில் 8.6 மி.மீ., மழை பதிவானது.

Updated On: 3 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?