/* */

திறன் வாய்ந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு பல லட்சம் பரிசு

மாநிலம் முழுவதும் திறன் வாய்ந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

திறன் வாய்ந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு பல லட்சம் பரிசு
X

மாநில அளவில் புதிய வேளாண் தொழில்நுட்பத்தை கண்டறிந்த விவசாயிக்கு ஒரு லட்சம் ரூபாயும், சிறந்த வேளாண் கருவி கண்டறிந்த விவசாயிக்கு 2 லட்சம் ரூபாயும், சிறந்த அங்கக விவசாயிக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. அங்கக விவசாயிக்கு இரண்டாம் பரிசாக 60 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. சிறந்த விவசாய பொருள் ஏற்றுமதியாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. பரிசு பெற தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று விண்ணப்பங்களை இணைத்து வேளாண் இணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலகத்தில் வரும் மார்ச் 21ம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

Updated On: 18 March 2022 3:24 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  3. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  4. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  5. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  7. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  9. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  10. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...