/* */

போடி அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கொன்ற கொடூரர்கள் கைது

போடியில் ஆடுகளை கொலை செய்து மேய்க்க வந்தவர்களை காயப்படுத்திய மூன்று கொடூரர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

போடி அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை  கொன்ற கொடூரர்கள் கைது
X

போடி சங்கராபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், 26. ஜெயராம், 25, முத்துவேல், 40, முருகேஸ்வரன், 40. இவர்கள் தனியார் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வருகின்றனர். போடி புதுாரை சேர்ந்த முருகன், 50, பிச்சைமணி, 34, ரவிராஜா, 29 ஆகியோர், 'நாங்கள் ஆடு மேய்க்கும் இடத்தில் நீங்கள் எப்படி ஆடுகளை மேய்க்கலாம்' எனக்கூறி இந்த நான்கு பேரையும் அடித்தும், அரிவாளால் வெட்டியும் காயப்படுத்தினர்.

இவர்கள் மேய்த்த இரண்டு ஆடுகளையும் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, 'மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கொன்ற கொடூரர்கள் முருகன், பிச்சைமணி, ரவிராஜாவை கைது செய்தனர்.

Updated On: 30 March 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!