/* */

ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது

ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆண்டிபட்டி அருகே  கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது
X

ஆண்டிபட்டி அருகே வருஷநாடு எஸ்.ஐ., அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மலட்டு ஓடை பாலத்தில் வைத்து கஞ்சா விற்ற ரஞ்சனி, 32 என்ற பெண்ணை கைது செய்தனர்.

அவர் வைத்திருந்த ஒண்ணரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். பின்னர் குமணன்தொழு பேடு தெருவில் கஞ்சா விற்ற ஈஸ்வரன் என்பவரை செய்தனர். அவரிடம் இருந்து நான்கு கிலோ கஞ்சாவை கைபற்றினர். கஞ்சா விற்ற இவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை கைப்பற்றினர்.

Updated On: 31 March 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  2. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  4. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  9. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பனுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்!