/* */

அடிதடியில் தொடங்கி ஆசிட் வீச்சு வரை.. வீரியமடையும் திமுக தேர்தல் களம்

தேனி தி.மு.க., தெற்கு மாவட்டத்தில் நடந்த கோஷ்டி மோதலின்போது வேட்புமனுதாக்கல் செய்தவர் மீது ஆசிட் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அடிதடியில் தொடங்கி ஆசிட் வீச்சு வரை.. வீரியமடையும் திமுக தேர்தல் களம்
X

பைல் படம்.

தேனி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க., தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடேறிக்கொண்டே இருக்கிறது. நிர்வாகிகள் பெரும்பாலும் அறிவிக்கப்பட்டே வருகின்றனர். இதனால் உத்தமபாளையத்தில் தி.மு.க.,விற்குள் அடிதடி அரங்கேறியது.

கம்பத்தில் சாலை மறியல், தீக்குளிப்பு போன்ற முயற்சிகள் நடைபெற்றன. இப்போது பண்ணைப்புரத்தில் ஆசிட் வீச்சு நடைபெற்றுள்ளது. பண்ணைப்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு வாங்கி உள்ளார். இதனால் எதிர்கோஷ்டியினர் அவர் மீது ஆசிட் வீசியுள்ளனர்.

ராஜேந்திரன் தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திமுகவினரிடையே அடிதடி, ஆசிட் வீச்சு சம்பவத்தால் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 12 May 2022 2:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!