/* */

தேனி மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவி மாயம்

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு படித்த மாணவி மாயமாகியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவி மாயம்
X

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கீழத்தெருவை சேர்ந்த பேயாண்டி என்பவர் மகள் சுதா, 19. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தினமும் காலையிலும், மாலையிலும் வீட்டிற்கு அலைபேசியில் பேசுவார். கடந்த இரண்டு நாட்களாக பேசவில்லை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மருத்துவக் கல்லுாரியில் பேயாண்டி வந்து விசாரித்த போது, சுதா தனது வீட்டிற்கு செல்வதாக கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் பேயாண்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Dec 2021 4:01 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...