/* */

தேவதானப்பட்டி அருகே கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த மர்ம கும்பல்

பொம்மிநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவரது கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேவதானப்பட்டி அருகே கரும்பு தோட்டத்திற்கு  தீ வைத்த மர்ம கும்பல்
X

தேவதானப்பட்டி அருகே மர்ம கும்பல் தீ  வைத்ததில் பற்றி எரியும் கரும்பு தோட்டம்.

தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி தலைவராக இருந்தவர் அப்பாஸ். இவருக்கு இங்கு ஆறு ஏக்கர் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இன்று மர்ம கும்பல் தீ வைத்து விட்டது. தீ மளமளவென பற்றி எரிந்த நிலையில், பக்கத்து தோட்டத்து விவசாயிகளும், பொதுமக்களும் தேவதானப்பட்டி தீயணைப்பு படையினரும் வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீ வைத்த கும்பல் பற்றி தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  3. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  5. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  7. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  8. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  9. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?