மார்ச் 25ல் தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மார்ச் 25ல் தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X
வரும் மார்ச் 25ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

வரும் மார்ச் 25ம் தேதி வெள்ளிக்கிழமை, தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் முரளீதரன் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

விவசாயிகள் இந்த கூட்டத்தில் தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறுமாறு கலெக்டர் முரளீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture