/* */

தேனியில் காலாவதியான 120 டன் உணவுப்பொருட்கள் அழிப்பு

தேனியில் காலாவதியான 120 டன் உணவுப்பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழித்தனர்.

HIGHLIGHTS

தேனியில் காலாவதியான 120 டன்  உணவுப்பொருட்கள் அழிப்பு
X

தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன், வட்டார அலுவலர்கள் சக்தீஸ்வரன், மதன், சரண்யா, ஜவகர், சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் குழுவினர் தேனியில் சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகள், பால் விற்பனை நிலையங்கள், ஓட்டல்களில் சோதனை செய்தனர்.

அங்கு இருந்த காலாவதியான அப்பளம், பால், பாக்கெட் பொருட்கள், தடைசெய்யப்பட்ட கலர் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட உலர் திண்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து அழித்தனர். இவற்றின் எடை நுாற்றி இருபது கிலோவை தாண்டும். இவற்றை வைத்திருந்த கடைகள், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாக, அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 17 March 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை