/* */

மழையில்லாததால்முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 136 அடியாக சரிவு

Mullaperiyar Dam Water Level Today -ரூல்கர்வ் முறைப்படி நாளை முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142யாக உயர்த்த அனுமதிக்கப்பட்ட நிலையில், மழையில்லாததால் நீர் மட்டம் 136 அடியாக குறைந்துள்ளது.

HIGHLIGHTS

மழையில்லாததால்முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 136 அடியாக சரிவு
X

முல்லை பெரியாறு அணை - கோப்புப்படம் 

Mullaperiyar Dam Water Level Today -முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாளை அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்தலாம். ஆனால் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது, ரூல்கர்வினை காரணம் காட்டி தண்ணீர் முழுதையும், கேரளாவிற்கு வீணாக திறந்து விட்டனர்.

தற்போது அதேரூல்கர்வ் முறைப்படி அணை நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை குறைந்து நீர் மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. இன்று நீர் மட்டம் 136.20 அடியாக குறைந்துள்ளது. ரூல்கர்வ் முறைப்படி ஆறு அடி வரை நீர் மட்டத்தை உயர்த்த வாயப்பு இருந்தாலும், தண்ணீர் வரத்து இல்லாததால் உயர்த்த முடியவில்லை.

இதனைத்தான் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் கேட்கின்றனர். மழை பெய்யும் போது, நீர் மட்டத்தை உயர்த்த அனுமதிக்காமல், மழை இல்லாத காலங்களில் நீர் மட்டத்தை உயர்த்த அனுமதிக்கும் ரூல்கர்வ் முறையினை முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சுப்ரீ்ம் கோர்ட்டில் இதற்காக வழக்கும் தொடர்ந்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Sep 2022 4:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!