/* */

ஆற்றங்கரையில் படுத்து துாங்கியவர் தவறி ஆற்றுக்குள் விழுந்து பலி

பெரியகுளத்தில் வராக நதிக்கரையில் படுத்து துாங்கியவர், ஆற்றுக்குள் தவறி விழுந்து பலியானார்.

HIGHLIGHTS

ஆற்றங்கரையில் படுத்து துாங்கியவர்  தவறி ஆற்றுக்குள் விழுந்து பலி
X

பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் சேது, 42. இவர் வராகநதிக்கரையில் உள்ள திட்டில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தார். ஆழ்ந்த துாக்கத்தில் புரண்டு படுத்தவர் ஆற்றுக்குள் விழுந்தார்.

பலத்த காயமடைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது