/* */

கம்பம் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டியில் 20 நாட்களாக குடிநீர் சப்ளை துண்டிப்பு

கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி பேரூராட்சிகளில் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை இல்லை.

HIGHLIGHTS

கம்பம் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டியில் 20 நாட்களாக குடிநீர் சப்ளை துண்டிப்பு
X

லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கூடலுார், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், தேவாரம் உட்பட பல குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளையாகி வருகிறது. இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு உடைப்பினை சரி செய்யும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் மற்ற குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்றுத்திட்டங்களின் மூலம் அவ்வப்போது குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் க.புதுப்பட்டிக்கும், அனுமந்தன்பட்டிக்கும் மாற்றுத்திட்டங்கள் இல்லை. இதனால் இந்த பகுதிகளில் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் அளவுக்கு சிக்கல் நீடிக்கிறது.

Updated On: 8 May 2022 3:35 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!