/* */

சின்னமனுாரில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்: மக்கள் அவதி

சின்னமனுார் நகராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து சப்ளையாவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

HIGHLIGHTS

சின்னமனுாரில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்: மக்கள் அவதி
X

சின்னமனுாரில் வீடுகளுக்கு சப்ளையாகும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.

சின்னமனுார் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாதாள சாக்கடையும், குடிநீர் பைப் லைன்களும் ஒரே இடத்தில் செல்கின்றனர். ஏதோ ஒரு இடத்தில் கழிவுநீர் குடிநீரில் கலக்கிறது. சின்னமனுார் கருங்கட்டான்குளம், தெற்கு முஸ்லீம் தெருக்கள் உட்பட பல தெருக்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் வருகிறது. துர்நாற்றமும் உள்ளது.

இந்த நீரை மக்கள் குடிக்கவும் முடியாமல், பயன்படுத்தவும் முடியாமல் பரிதவிக்கின்றனர். இந்த நீர் பிடித்து வைத்த பாத்திரங்களை கழுவ கூட மக்களிடம் வேறு தண்ணீர் இல்லை. அந்த அளவு நெருக்கடியில் உள்ளனர். சின்னமனுார் நகராட்சி நிர்வாகம் இந்த பிரச்னையை மிகவும் துரிதமாக சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 17 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை