/* */

தேனி போலீஸ் எஸ்.ஐ. தாய், தந்தை மீது வரதட்சணை வழக்கு

தேனி போலீஸ் எஸ்.ஐ. அவரது தாய் தந்தை மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தேனி போலீஸ் எஸ்.ஐ. தாய், தந்தை   மீது வரதட்சணை வழக்கு
X

தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் தேனி சைபர் குற்றப்பிரிவில் எஸ்.ஐ., ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கும் நாகலாபுரத்தை சேர்ந்த ரமாதேவி என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் ரமாதேவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக எஸ்.ஐ., முருகன், அவரது தந்தை வேல்சாமி, தாய் பொன்னுத்தாய், சகோதரர்கள் வீராச்சாமி, ரவி உட்பட ஏழு பேர் மீது தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் எஸ்.ஐ., முருகனின் தாய் பொன்னுத்தாய் கொடுத்த புகாரின் பேரில், தேனி போலீசார் ரமாதேவி மீதும், அவரது சகோதரி செல்வி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 27 Feb 2022 12:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!