/* */

கம்பத்தில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்: எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை

கம்பத்தில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்பட்ட ரேஷன் கடையினை எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

கம்பத்தில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்: எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை
X

கம்பத்தில் தரமற்ற அரிசி விநியோகம் செய்த ரேஷன் கடையினை எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் முற்றுகையிட்டனர்.

கம்பத்தில் நல்ல தரமான ரேஷன் அரிசியை கடத்தி விட்டு, தரமற்ற ரேஷன் அரிசி விநியோகிப்பதாக எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ரேஷன் கடையினை முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்டம் முழுவதும் சில நாட்களாகவே ரேஷன் கடைகளில் மிகவும் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. இன்று கம்பம் செக்கடி தெருவில் உள்ள ரேஷன் கடையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதாகவும், தரமான அரிசியை மறைத்து வைத்துள்ளதாகவும் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் புகார் செய்து, செக்கடி தெரு ரேஷன் கடையினை முற்றுகையிட்டனர்.

இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ரேஷன் கடையில் இருந்த தரமான அரிசியை மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்தார். அதன் பின்னர் முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது.

Updated On: 24 Dec 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு