/* */

தேவதானப்பட்டி வனப்பகுதியில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீ

தேவதானப்பட்டி வனப்பகுதியில் காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது.

HIGHLIGHTS

தேவதானப்பட்டி வனப்பகுதியில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீ
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கும்பக்கரை, முருகமலை வனப்பகுதிகள் திண்டுக்கல் வனக்கோட்டத்தில் வருகின்றன. இப்பகுதியில் காட்டுத்தீ தொடர்ச்சியாக பற்றி எரிகிறது.

இதனால் இங்குள்ள விலை உயர்ந்த மரங்கள், வனவிலங்குகளுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி ரேஞ்சர் தலைமையிலான வனக்காவலர்கள், தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

Updated On: 1 April 2022 2:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  6. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  8. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  9. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  10. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு