/* */

போடியில் மகளை கொன்று, தாயும் தீக்குளி்த்து தற்கொலை

போடியில் குடும்ப பிரச்னை காரணமாக மகளை கொலை செய்து, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

போடியில் மகளை கொன்று, தாயும் தீக்குளி்த்து தற்கொலை
X

பைல் படம்.

தேனி மாவட்டம், போடி மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்த நல்லுச்சாமி மனைவி முத்துலட்சுமி, 26. இவர்களுக்கு ஹேமாஸ்ரீ என்ற எட்டு வயது குழந்தையும் இருந்தது. ஷேமாஸ்ரீ அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், முத்துலட்சுமி வீட்டை பூட்டிக் கொண்டு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன் மகளையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். இந்த சம்பவத்தில் ஹேமாஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்துலட்சுமி தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். போடி தாலுகா போலீசார் குடும்ப பிரச்னையே இவர்களின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 July 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...