/* */

மழையுடன் தொடங்கிய புத்தாண்டு: நிரம்பித் ததும்பும் அணைகள்

தேனி மாவட்டத்தில் புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில், அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் உள்ளன.

HIGHLIGHTS

மழையுடன் தொடங்கிய புத்தாண்டு: நிரம்பித் ததும்பும் அணைகள்
X

நீர் நிரம்பி நிற்கும் முல்லை பெரியாறு அணை (பைல் படம்)

தேனி மாவட்டத்தில் நேற்று இரவு ஆண்டிபட்டியில் 4.8 மி.மீ., கூடலுாரில் 3.4 மி.மீ., மஞ்சளாறு அணையில் 12 மி.மீ., பெரியகுளத்தில் 9 மி.மீ., தேக்கடியில் ஒரு மி.மீ., சோத்துப்பாறையில் 6 மி.மீ., உத்தமபாளையத்தில் 2.3 மி.மீ., வைகை அணையில் ஒரு மி.மீ., மழை பதிவானது. புத்தாண்டு பிறக்கும் போதே இந்த பகுதிகளில் மழை பெய்து கொண்டிருந்தது.

அதேபோல் மாவட்டத்தில் வைகை அணை நீர் மட்டம் 68.77 அடியாகவும், முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 141.90 அடியாகவும், மஞ்சளாறு அணை நீர் மட்டம் 52.80 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 126.31 அடியாகவும், சண்முகாநதி நீர்மட்டம் 44.80 அடியாகவும் இருக்கிறது.

மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளன. அத்தனை அணைகளுக்கும் கணிசமான அளவு நீர் வரத்தும் உள்ளது. இதனால் நீர் வளத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Updated On: 1 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  2. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  3. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  4. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  5. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  6. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  8. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  9. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  10. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை