தேனி மாவட்டத்தில் மீண்டும் சைபர் கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தில் மீண்டும் சைபர் கொரோனா பாதிப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் சைபர் தொற்று என்ற நிலைய எட்டியுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒன்று என்ற அளவில் பதிவாகி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, இன்று மீண்டும் சைபர் என்ற நிலைக்கு திரும்பியது.

நேற்று தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 386 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நான்கு பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture