/* */

தேனியில் நடைப்பயிற்சிக்கு சென்ற முதியவர் டூ வீலர் மோதி பலி

தேனியில், நடைபயிற்சிக்கு சென்ற முதியவர், டூ வீலர் மோதி இறந்தார்.

HIGHLIGHTS

தேனியில் நடைப்பயிற்சிக்கு சென்ற முதியவர்  டூ வீலர் மோதி பலி
X

தேனி கே.ஆர்.ஆர்., நகர் கிலாரி இல்லத்தில் வசித்தவர் சுப்பாராயலு, 67. இவர் அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார். புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து வேலை வாய்ப்பு அலுவலக ரோட்டோரம் நடந்து சென்றார்.

அப்போது நடபுதுப்பட்டியை சேர்ந்த முத்துராஜ், 53 என்பவர் வேகமாக டூ வீலர் ஓட்டி வந்து சுப்பாராயலு மீது மோதினார். பலத்த காயமடைந்த சுப்பாராயலு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். தேனி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 15 March 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு