/* */

கூடலூர் நகராட்சியில் காட்சிப்பொருளாக மாறிய கண்காணிப்பு கேமராக்கள்

கூடலுார் நகராட்சியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் அது செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.

HIGHLIGHTS

கூடலூர் நகராட்சியில் காட்சிப்பொருளாக மாறிய  கண்காணிப்பு கேமராக்கள்
X

கூடலுார் நகராட்சியில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

தேனி மாவட்டம் கூடலுார் நகராட்சியில் போலீஸ் நிர்வாகம் சார்பில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த கேமராக்கள் நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பதால் தற்போது அவை வெறும் காட்சி பொருளாக மட்டுமே உள்ளன.

இதனால் திருட்டுக்குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் குற்றவாளிகளை கண்டறியும் முயற்சி பலனளிக்கவில்லை. இந்த கேமராக்களை செயல்படுத்த தேனி எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சமூக குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 17 Oct 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்