/* */

போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த ரவுடிக்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு பூஜை

போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த ரவுடிக்கு கூடலுார் போலீசார் ஸ்டேஷனில் சிறப்பு பூஜை நடத்தினர்.

HIGHLIGHTS

போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த ரவுடிக்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு பூஜை
X

கூடலுாரில் அராஜகம் செய்து கைதான ரவுடி உதயகுமார்.

தேனி மாவட்டம், கூடலுார் 6வது வார்டை சேர்ந்தவர் உதயகுமார். தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவர், இன்று மதியம் பணி முடித்து திரும்பும் போது மது அருந்தினார். போதை உச்சிக்கு ஏறியதால், பஜாரில் நின்று கொண்டு வேஷ்டியை வடிவேல் பாணியில் துாக்கி கட்டிக்கொண்டு, அரிவாளை சுழற்றி அராஜகம் செய்தார்.

இதனை கண்ட மக்கள் பதறி அடித்து அங்கிருந்து விலகி ஓடினர். அப்போது அந்த வழியாக வந்த கூடலுார் எஸ்.ஐ., அன்பழகன், இந்த காட்சியை கண்டார். உதயகுமாரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் அவர் மீது பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தது, பஜாரில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியது என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.

Updated On: 1 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...