/* */

கூடலுார் வந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம் முல்லைசாரல் விவசாயிகள் மனு

லோயர் கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் வழியாக குடிநீர் செல்வதைத் தவிர்த்து ஆற்று வழித்தடத்தில் கொண்டு செல்ல கோரிக்கை

HIGHLIGHTS

கூடலுார் வந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம்    முல்லைசாரல் விவசாயிகள் மனு
X

கூடலுார் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ -களிடம் முல்லைச்சாரல் விவசாய சங்கத்தினர் மனு கொடுத்தனர்

நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைக்க கூடலுார் வந்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்க.தமிழ்செல்வன் ஆகியோரை முல்லை சாரல் விவசாய சங்கத்தினர் சந்தித்தனர்.

அப்போது, லோயர் கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் வழியாக குடிநீர் கொண்டு செல்ல வேண்டாம். நிலத்தடி நீர் மட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆறு, கால்வாய் வழியாக நீரை கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த மனுவை முதல்வர் கவனத்திற்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. கள் விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.

Updated On: 13 Oct 2021 11:11 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!