/* */

கம்பம் பகுதியில் சிட்கோ, நவீன அரிசி ஆலை அமைக்க இடம் தேர்வு

தேனி மாவட்டம், கம்பம் தொகுதியில், சிட்கோவும், நவீன அரிசி ஆலையும் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கம்பம் பகுதியில் சிட்கோ, நவீன அரிசி ஆலை  அமைக்க இடம் தேர்வு
X

கம்பம் அருகே காமாட்சிபுரத்தில், சிட்கோ அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை கலெக்டர் முரளீதரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் தொழில்பூங்கா (சிட்கோ) அமைக்கவும், நவீன அரிசி ஆலை அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் தொழில்பூங்கா, 20 ஏக்கர் பரப்பில் காமாட்சிபுரத்தில் அமைகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கழகத்தின் நவீன அரிசி ஆலை, ஆனைமலையான்பட்டி கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பில் அமைகிறது. இந்த இடங்களை கலெக்டர் முரளீதரன், டி.ஆர்.ஓ.,ரமேஷ், கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கவுசல்யா உட்பட பலர், இன்று ஆய்வு செய்தனர்.

Updated On: 29 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...