/* */

தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டத்தில் நேற்று பரவலாக அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
X

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கம்பம் தொட்டமான்துறை முல்லை பெரியாற்றில் வெள்ளம் சீறிப்பாய்கிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. தேனி அரண்மனைப்புதுாரில் 27.6 மி.மீ., ஆண்டிபட்டியில் 4.2 மி.மீ., வைகை அணையில் 4.6 மி.மீ., வீரபாண்டியில் 4 மி.மீ., உத்தமபாளையத்தில் 9.1 மி.மீ., கூடலுாரில் 4.6 மி.மீ., மழை பதிவானது.

மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் தொடரும் மழையால் முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆறு, வைகை ஆறு, வராகநதி, மஞ்சளாறு என அத்தனை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக விவசாய பணிகள் மாவட்டம் முழுவதும் சுறுசுறுப்புடன் நடந்து வருகின்றன.

Updated On: 25 Oct 2021 3:26 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு