/* */

போலி பீடி தயாரித்தவர் கைது; ரூ.2 லட்சம் மதிப்பு பீடி கட்டுகள் பறிமுதல்

கம்பத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடி, சிகரெட்டுகளை தயாரித்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

போலி பீடி தயாரித்தவர் கைது; ரூ.2 லட்சம் மதிப்பு பீடி கட்டுகள் பறிமுதல்
X

கம்பத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடி, சிகரெட்டு பண்டல்கள்.

தேனி மாவட்டம், கம்பத்தில் ஒரு பிரபல தனியார் நிறுவனங்களின் தயாரிப்பு என்ற பெயரில் போலியாக பீடி, சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து அற்புதனந்தா என்பவர் கம்பம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் கம்பம் கே.வி.ஆர்., தெருவில் உள்ள நாகூர்கனி என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு ஆறு மிகப்பெரிய நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடி, சிகரெட் தயாரித்து இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

சுமார் 2 லட்சம் ரூபாய் மதி்ப்பில் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த சரக்குகளை போலீசார் கைப்பற்றினர். கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்கு பதிவு செய்து, போலி பீடி, சிகரெட் தயாரித்ததாக நாகூர்கனியை கைது செய்தார்.

Updated On: 24 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  4. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  6. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  7. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  8. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  9. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  10. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...