/* */

கொரோனா தடுப்பூசி இலக்கு 56,180; செலுத்தியது மொத்தம் 5209

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி இலக்கு 56,180; செலுத்தியது மொத்தம் 5209
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகுந்த அளவு கட்டுக்குள் உள்ளது. இருப்பினம் அத்தனை பேருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதில் அரசு தெளிவாக உள்ளது. நேற்று 24வது முறையாக மாவட்டம் முழுவதும் கொரோனா முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்தது.

இந்த முகாமில் மொத்தம் 56 ஆயிரத்து 180 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 5209 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை மாவட்டத்தில் முதல் தவணையாக 7 லட்சத்து 94 ஆயிரத்து 093 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 6 லட்சத்து 21 ஆயிரத்து 91 பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

கொரோனா தொற்றினை முழுமையாக தடுக்க நுாறு சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 13 March 2022 2:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!