/* */

தேனி மாவட்டத்தில் இன்று முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இன்று முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

தேனி மாவட்டத்தில் இன்று முதல் 51 ஆயிரத்து 138 மாணவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தேனி மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 4 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்து 62 ஆயிரத்து 783 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 5 லட்சத்து 42 ஆயிரத்து 89 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் 13 ஆயிரத்து 356 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.

இன்று முதல் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 149 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 51 ஆயிரத்து 138 மாணவ, மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்று சுகாதாரக்குழுவினர் தடுப்பூசி செலுத்த உள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 Jan 2022 3:12 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு