/* */

தேனி மாவட்டத்தில் 34 ஆயிரத்து 399 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த 13வது மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 34 ஆயிரத்து 399 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் நேற்று 13வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 386 இடங்களில் நடந்தது.

இதில் முதல் தவணை தடுப்பூசி 17 ஆயிரத்து 766 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 16 ஆயிரத்து 633 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் 28 பேருக்கும் உட்பட மொத்தம் 34 ஆயிரத்து 399 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 5 Dec 2021 3:58 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  4. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  6. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  8. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  9. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்