/* */

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தினசரி பாதிப்பு 10 என்ற எண்ணிக்கைக்கு உள்ளேயே இருந்து வருகிறது. உயிரிழப்பும் பெரும் அளவில் குறைந்து விட்டது

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல்படம்

தேனி மாவட்டத்தில் இன்று 66 இடங்களில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் நடத்தப்பட்டு, 21,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தினசரி முகாம்கள் நடத்துவதோடு, கடந்த மூன்று வாரங்களாக ஞாயிறு தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இன்று 66 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் 21,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றால் பாதிககப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 10 என்ற எண்ணிக்கைக்குள்ளேயேஇருந்து வருகிறது. கொரோனா இறப்பும் பெரும் அளவில் குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்