/* */

தேனி மாவட்டத்தில் புதியதாக 291 பேருக்கு கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 291 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் புதியதாக  291 பேருக்கு கொரோனா தொற்று
X

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 1193 பேர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதன் முடிவுகள் இன்று வெளியானது. இதன்படி 291 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் பலருக்கு மிதமான பாதிப்பு மட்டுமே உள்ளது.

தற்போது வரை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 12 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக சராசரி தொற்று 250 முதல், 300 வரை பதிவாகி வந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக, மிக குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 19 Jan 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?