/* */

தேனி மாவட்டத்தில் நேற்று 180ஐ எட்டியது கொரோனா

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று கொரோனா பாதிப்பு 180ஐ எட்டியுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் நேற்று 180ஐ எட்டியது கொரோனா
X

பைல் படம்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 1584 பேர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 180 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களாக முழு கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா தொற்று திடீரென கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதற்கு ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்றே காரணம். தற்போது தொற்று கண்டறியப்படுபவர்களில் 98 சதவீதம் பேர் வரை தனிமையில் சிகிச்சை அளிக்கப்படும் வகையில் மிதமான தொற்று பாதிப்புடன் தான் உள்ளனர் என தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 14 Jan 2022 3:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...