/* */

தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  கொரோனா தொற்று
X

தேனி மாவட்டத்தில் நான்கு மாத இடைவெளிக்கு பின்னர் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. தொடக்கத்தில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்று காலை 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் பரிசோதனை செய்து கொண்ட 98 பேரில் 8 பேருக்கு கொரோனா என்பது 100ல் 8 சதவீதம் என்பதை காட்டுகிறது. இதனால் மாவட்டத்தில் 4வது அலை தொடங்கி விட்டதாக கூற முடியாது என்றாலும், அதற்கான வாய்ப்பு இல்லை என்பதையும் மறுக்க முடியாது. எனவே மக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து கவனமுடன் வாழ வேண்டும். தற்போதைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டாலும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 26 Jun 2022 2:53 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்