/* */

கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு: போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

கஞ்சா வியாபாரியுடன் தொடர்பில் இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு: போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
X

பைல் படம்.

தேனி சக்கரைப்பட்டியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஈஸ்வரன், 39. அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில், போலீஸ்காரர்கள் ராஜா, வாலிராஜன், ஸ்ரீதர் ஆகியோர் கஞ்சா வியாபாரி ஈஸ்வரனிடம் ஒண்ணரை கிலோ கஞ்சா வாங்கி போலீஸ்காரர் ராஜாவின் வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர்.

இது குறித்து எழுந்த புகாரில் கூடுதல் எஸ்.பி., கார்த்திக் விசாரணை நடத்தி புகாரை உறுதி செய்தார். இதனை தொடர்ந்து வீட்டில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் ராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், போலீஸ்காரர்கள் வாலிராஜன், ஸ்ரீதர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Updated On: 19 Jun 2022 3:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?