/* */

போடி அருகே கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பலி

போடி அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

போடி அருகே கட்டிட தொழிலாளி  தவறி விழுந்து பலி
X

போடி குலாளர் பாளையம் ரெங்கசாமி தெருவை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 46.). கட்டிட தொழிலாளியான இவர், தனியார் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 April 2022 3:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி