/* */

கம்பம் தனியார் பள்ளி முன் கம்யூனிஸ்டு கட்சி பிச்சை எடுக்கும் போராட்டம்

கம்பத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கம்பம் தனியார் பள்ளி முன் கம்யூனிஸ்டு கட்சி  பிச்சை எடுக்கும் போராட்டம்
X

கம்பத்தில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை துன்புறுத்திய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

கம்பத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை வெளியே நிற்க வைத்து சிரமப்படுத்தி உள்ளனர். அவர்களை பள்ளியில் தேர்வுகளை எழுத அனுமதிக்கவில்லை. பலமுறை கல்லுாரி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், பள்ளி நிர்வாகம் மாணவர்களை மிகவும் சிரமப்படுத்தினர்.

இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அபுதாகீர், அக்கட்சியினர் கையில் பிச்சை பாத்திரம் ஏந்தி மாணவ, மாணவிகள் கல்வி கட்டணம் செலுத்த பிச்சை தாருங்கள் என கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை கைது செய்தனர்.

Updated On: 28 April 2022 11:34 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  5. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  6. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  7. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!