வருஷநாட்டில் ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்தவர் கைது

வருஷநாட்டில் ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்தவர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட செல்வராஜா (வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்)

வருஷநாட்டில் ரூபாய் ரோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டவரை போலீசார் கைது செய்தனர்.

கம்பத்தில் சில நாட்களுக்கு முன்னர் ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆண்டிபட்டி வருஷநாடு பகுதியினை சேர்ந்த செல்வராஜா என்பவரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture